Saturday, September 9, 2006

ஆண்டைக்கு சந்தேகம்

குறள் வழி சமுகம்தான்
ஆண்டைக்கு மிக விருப்பம்
ஆனாலும் ஆண்டைக்கு
எப்போதுமே ஒரு சந்தேகமுன்டு
அதனால் ஒருநாள்
புரியாத பாசையில் பூசை
கொடுப்பவரிடம் கேட்டார்
ஐயன் சாதியென்ன
உம்மதா எங்களுதானு
ஆண்டையின் சந்தேகத்தில் கூட
ஐயன் சட்டையில்லா சாதியில்லை
ஒருவேளை இருந்திருந்தால்
குறளுக்கும் உண்டோ தீட்டு
ஆண்டைக்குதான் எங்கேயும்
சமூகநீதி வேணுமே

No comments: